Type Here to Get Search Results !

நாலடியார்Today TNPSC Quiz (21.01.2026)

Today TNPSC Quiz (21.01.2026)



1. "ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய வழுக்கியும் வாயால் சொலல்!" - மையமாக கூறப்படும் தகுந்த நெறி என்ன?




... Answer is பேச்சு ஒழுக்கம்)


2. "ஒழுக்கம் உடைமை குடிமை; இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும்." இந்த குறளில் 'ஒழுக்கம்' எந்த அம்சத்துடன் ஒப்பிடப்பட்டுள்ளது?




... Answer is குடிப்பிறப்பு)


3. "பரிந்து ஓம்பிக் காக்க" என்பதன் பொருள் என்ன?




... Answer is நேசித்து பாதுகாக்க)


4. "அஃதே துணை" எனச் சொல்வது எதை?




... Answer is ஒழுக்கத்தை)


5. உலகத்தோடு ஒட்டி ஒழுகாதவர் பல நூல்களைக் கற்றிருந்தாலும் எதனைப் போல கருதப்படுவார் என வள்ளுவர் குறிப்பிடுகிறார்




... Answer is கல்லாதவர்)


6. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் உள்ள "ஒரே தொகை நூல்"?




... Answer is நாலடியார்)


7. திருக்குறளுக்கு அடுத்த படியாகப் போற்றப்படும் நீதி நூல்?




... Answer is நாலடியார்)


8. நாலடியாரைத் தொகுத்தவர்




... Answer is பதுமனார்)


9. "பழகு தமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில்" என்னும் தொடரில் 'நால்' என்பது எந்த நூலைக் குறிக்கிறது?




... Answer is நாலடியார்)


10. சமண முனிவர்கள் பலரால் எழுதப்பட்ட நூல் எது?




... Answer is நாலடியார்)


More update

Current affairs News click here

Join Telegram click here

Download Tamil Gk Academy App

Post a Comment

0 Comments

Ads