Today TNPSC Quiz (21.01.2026)
1. "ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய வழுக்கியும் வாயால் சொலல்!" - மையமாக கூறப்படும் தகுந்த நெறி என்ன?
2. "ஒழுக்கம் உடைமை குடிமை; இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும்." இந்த குறளில் 'ஒழுக்கம்' எந்த அம்சத்துடன் ஒப்பிடப்பட்டுள்ளது?
3. "பரிந்து ஓம்பிக் காக்க" என்பதன் பொருள் என்ன?
4. "அஃதே துணை" எனச் சொல்வது எதை?
5. உலகத்தோடு ஒட்டி ஒழுகாதவர் பல நூல்களைக் கற்றிருந்தாலும் எதனைப் போல கருதப்படுவார் என வள்ளுவர் குறிப்பிடுகிறார்
6. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் உள்ள "ஒரே தொகை நூல்"?
7. திருக்குறளுக்கு அடுத்த படியாகப் போற்றப்படும் நீதி நூல்?
8. நாலடியாரைத் தொகுத்தவர்
9. "பழகு தமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில்" என்னும் தொடரில் 'நால்' என்பது எந்த நூலைக் குறிக்கிறது?
10. சமண முனிவர்கள் பலரால் எழுதப்பட்ட நூல் எது?
More update
Current affairs News click here
Join Telegram click here
Download Tamil Gk Academy App
