Type Here to Get Search Results !

வேலுநாச்சியார்Today TNPSC Quiz (19.01.2026)

Today TNPSC Quiz (19.01.2026)



1. தாண்டவராயரின் கூற்றுப்படி, வேலுநாச்சியார் மைசூரில் ஐதர்அலியிடம் எந்த மொழியில் பேசினார்?




... Answer is உருது)


2. திண்டுக்கல் கோட்டையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் யார் தலைமை தாங்கினார்?




... Answer is வேலுநாச்சியார்)


3. எத்தனை ஆண்டுகள் கழித்து திண்டுக்கல் கோட்டையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது?




... Answer is 8 ஆண்டுகள்)


4. வேலுநாச்சியார் தன் படையை எங்கு திரட்டி, பயிற்சி அளித்தார்?




... Answer is திண்டுக்கல் கோட்டையில்)


5. காளையார்கோவிலில் யார் ஆங்கிலேயரால் நயவஞ்சகமாகக் கொல்லப்பட்டார்?




... Answer is முத்துவடுகநாதர்)


6. வேலுநாச்சியார் எந்த வகையான யுத்தக் கலைகளில் தேர்ச்சி பெற்றிருந்தார்?




... Answer is மேலுள்ள அனைத்தும்)


7. வேலுநாச்சியார் திருமணம் செய்த மன்னர் யார்?




... Answer is முத்துவடுகநாதர்)


8. வேலுநாச்சியார் எந்த மன்னரின் மகளாவார்?




... Answer is செல்லமுத்து மன்னர்)


9. "தாம் சிவகங்கையை மீட்கும் நாள் நெருங்கிவிட்டது" என்று யார் கூறினார்?




... Answer is தாண்டவராயர்)


10. ஜான்சிராணிக்கு முன்பே ஆங்கிலேயரை எதிர்த்து வீரப்போர் புரிந்தவர்




... Answer is வேலு நாச்சியார்)


More update

Current affairs News click here

Join Telegram click here

Download Tamil Gk Academy App

Post a Comment

0 Comments

Ads