Today TNPSC Quiz (19.01.2026)
1. தாண்டவராயரின் கூற்றுப்படி, வேலுநாச்சியார் மைசூரில் ஐதர்அலியிடம் எந்த மொழியில் பேசினார்?
2. திண்டுக்கல் கோட்டையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் யார் தலைமை தாங்கினார்?
3. எத்தனை ஆண்டுகள் கழித்து திண்டுக்கல் கோட்டையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது?
4. வேலுநாச்சியார் தன் படையை எங்கு திரட்டி, பயிற்சி அளித்தார்?
5. காளையார்கோவிலில் யார் ஆங்கிலேயரால் நயவஞ்சகமாகக் கொல்லப்பட்டார்?
6. வேலுநாச்சியார் எந்த வகையான யுத்தக் கலைகளில் தேர்ச்சி பெற்றிருந்தார்?
7. வேலுநாச்சியார் திருமணம் செய்த மன்னர் யார்?
8. வேலுநாச்சியார் எந்த மன்னரின் மகளாவார்?
9. "தாம் சிவகங்கையை மீட்கும் நாள் நெருங்கிவிட்டது" என்று யார் கூறினார்?
10. ஜான்சிராணிக்கு முன்பே ஆங்கிலேயரை எதிர்த்து வீரப்போர் புரிந்தவர்
More update
Current affairs News click here
Join Telegram click here
Download Tamil Gk Academy App
