Today TNPSC Quiz (14.01.2026)
1. "கல்வி மிகுந்திடில் கழிந்திடும் மடமை" என்ற பழமொழிக்கு ஏற்ப கல்வி நிறுவனம் தொடங்கியவர்:
2. காயிதே மில்லத் எம்மொழியை நாட்டின் ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என்று மொழி பற்றிய நாடாளுமன்றக் கூட்டத்தில் குறிப்பிட்டார்?
3. மணக்கொடை வாங்கும் திருமணங்களில் கலந்து கொள்ள மாட்டேன் என்று வெளிப்படையாக அறிவித்தவர்?
4. காயிதே மில்லத் எவ்வாறு மரியாதையுடன் அழைக்கப்படுகிறார்?
5. காயிதே மில்லத்........... பண்பிற்கு உதாரணமாகத் திகழ்ந்தார்?
6. இந்திய-சீனப் போரின் போது இந்திய நாட்டின் முதன்மை அமைச்சராக இருந்தவர் யார்?
7. இந்திய சீனப் போர் எப்போது நடைபெற்றது?
8. காயிதே மில்லத் என்னும் சொல்லின் பொருள்?
9. காயிதே மில்லத் என்பது எம்மொழிச்சொல்?
10. காயிதே மில்லத்தின் இயற்பெயர்?
More update
Current affairs News click here
Join Telegram click here
Download Tamil Gk Academy App
