Today TNPSC Quiz (12.01.2026)
1. நாமக்கல் கவிஞருக்கு "பத்மபூஷண்" விருது வழங்கிச் சிறப்பித்தது யார்?
2. தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞராக விளங்கியவர் யார் ?
3. "மலைக்கள்ளன்" எனும் நூலின் ஆசிரியர் யார்?.
4. தமிழக மக்களால் 'காந்தியக் கவிஞர்' எனப் பெருமையுடன் அழைக்கப் பெற்றவர் ?.
5. நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கனார் அவர்களின் காலம் எது?
6. “எங்கள் தமிழ்" என்னும் பாடல் எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது?
7. நாமக்கல் கவிஞர் படைப்புகள் அல்லாத ஒன்று..............?.
8. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனாரின் பட்டப்பெயர்?.
9. தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவற்கொரு குணமுண்டு என்று பாடியவர் யார்?
-
A
10. "பெண்மைக்குப் பன்முகங்கள் உண்டு" எனக் கூறியவர்?.
More update
Current affairs News click here
Join Telegram click here
Download Tamil Gk Academy App
