Today TNPSC Quiz (09.01.2026)
1. "கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதி" என்னும் பாடலடி பயின்று வரும் நூல் எது?
2. தமிழ் எழுத்துக்களில் மிகப் பெரும் சீர்திருத்தத்தைச் செய்தவர்:
3. நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின் -இவ்வடி இடம்பெறும் நூல் எது?
4. செய்யுளுக்கும், மரபுக்கும் உள்ள தொடர்பைப் பற்றிக் கூறும் நூல் எது?
5. "மரபு நிலை திரிபின் பிறிது பிறிதாகும்" எனக் கூறும் நூல் எது?
6. "விசும்பு" - என்பதன் பொருள்:
7. "என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய்" என்று கூறியவர் யார்?
8. கடைச்சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துகள் அழைக்கப் விதத்தைக் கண்டறிக.
9. வீரமாமுனிவர் தமிழ் எழுத்துக்களின் எவ்வடிவத்தைத் திருத்தி எழுத்துச் சீர்திருத்தம் மேற்கொண்டார்?
10. அரம்போலும் கூர்மை யாரேனும் மரம்போல்வர் யார்?
More update
Current affairs News click here
Join Telegram click here
Download Tamil Gk Academy App
