Type Here to Get Search Results !

தமிழின் தொன்மைToday TNPSC Quiz (09.01.2026)

Today TNPSC Quiz (09.01.2026)



1. "கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதி" என்னும் பாடலடி பயின்று வரும் நூல் எது?




... Answer is தொல்காப்பியம்)


2. தமிழ் எழுத்துக்களில் மிகப் பெரும் சீர்திருத்தத்தைச் செய்தவர்:




... Answer is வீரமாமுனிவர்)


3. நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின் -இவ்வடி இடம்பெறும் நூல் எது?




... Answer is தொல்காப்பியம்)


4. செய்யுளுக்கும், மரபுக்கும் உள்ள தொடர்பைப் பற்றிக் கூறும் நூல் எது?




... Answer is தொல்காப்பியம்)


5. "மரபு நிலை திரிபின் பிறிது பிறிதாகும்" எனக் கூறும் நூல் எது?




... Answer is தொல்காப்பியம்)


6. "விசும்பு" - என்பதன் பொருள்:




... Answer is வானம்)


7. "என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய்" என்று கூறியவர் யார்?




... Answer is பாரதியார்)


8. கடைச்சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துகள் அழைக்கப் விதத்தைக் கண்டறிக.




... Answer is கண்ணெழுத்துகள்)


9. வீரமாமுனிவர் தமிழ் எழுத்துக்களின் எவ்வடிவத்தைத் திருத்தி எழுத்துச் சீர்திருத்தம் மேற்கொண்டார்?




... Answer is வரி வடிவம்)


10. அரம்போலும் கூர்மை யாரேனும் மரம்போல்வர் யார்?




... Answer is மக்கட் பண்பில்லாதவர்)


More update

Current affairs News click here

Join Telegram click here

Download Tamil Gk Academy App

Post a Comment

0 Comments

Ads