Today TNPSC Quiz (31.12.2025)
1. கவிஞர் வாணிதாசனின் ஓடை என்னும் பாடல் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?
2. தமிழகத்தின் வேர்ஸ்வெர்த் என்று புகழப்படுபவர் யார்?
3. "காசை விரும்பிக் கலங்கிநின்று உன்பாத ஆசை விரும்பாது அலைந்தேன் பராபரமே" எனப் பாடியவர் யார்?
4. ஐ.நா. அவையின் முதல் பெண் தலைவர் யார்?
5. "இளமை விருந்து" எனும் நூலைப் படைத்தவர்
6. "இயற்கை இன்பக்கலம்" என்று சிறப்பிக்கப்படும் நூல்?.
7. திரு.வி.க. கூறும் 'இயற்கை இன்ப வாழ்வு நிலையங்கள்' எனச் சுட்டப் பெறுபவை:
8. நிலம், தீ, நீர், வளி, விசும்போடு - ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின் ...........என்ற வரிகள் இடம் பெற்ற நூல்?.
9. செய்யுளுக்கும், மரபுக்கும் உள்ள தொடர்பைப் பற்றிக் கூறும் நூல் எது?
10. "விசும்பு" - என்பதன் பொருள்:
More update
Current affairs News click here
Join Telegram click here
Download Tamil Gk Academy App
