Today TNPSC Quiz (02.01.2026)
1. ஐ.நா. அவையின் முதல் பெண் தலைவர் யார்?
2. "இளமை விருந்து" எனும் நூலைப் படைத்தவர்?.
3. "இயற்கை இன்பக்கலம்" என்று சிறப்பிக்கப்படும் நூல்?.
4. "இளமை விருந்து" என்னும் நூலின் ஆசிரியர் யார்?.
5. திரு.வி.க. கூறும் 'இயற்கை இன்ப வாழ்வு நிலையங்கள்' எனச் சுட்டப் பெறுபவை :
6. தமிழ் மூவாயிரம்" என்று அழைக்கப்படும் நூல்?.
7. அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராகவும் பதினெண் சித்தர்களுள் ஒருவராகவும் கருதப்படுபவர்:
8. பன்னிரு திருமுறைகளுள் பத்தாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ள நூல்?.
9. அடியவர்க்கு அளித்தால் ஆண்டவனுக்குப் போய்ச் சேரும்" என்று கூறியவர் யார்?.
10. திருமுறைகளுள் ஏழு மற்றும் பத்தாம் திருமுறை யாருடையது?.
More update
Current affairs News click here
Join Telegram click here
Download Tamil Gk Academy App
