Type Here to Get Search Results !

ஒன்றே குலம் (திருமூலர்)Today TNPSC Quiz (02.01.2026)

Today TNPSC Quiz (02.01.2026)



1. ஐ.நா. அவையின் முதல் பெண் தலைவர் யார்?




... Answer is விஜயலட்சுமி பண்டிட்)


2. "இளமை விருந்து" எனும் நூலைப் படைத்தவர்?.




... Answer is கல்யாண சுந்தரனார்)


3. "இயற்கை இன்பக்கலம்" என்று சிறப்பிக்கப்படும் நூல்?.




... Answer is கலித்தொகை)


4. "இளமை விருந்து" என்னும் நூலின் ஆசிரியர் யார்?.




... Answer is திரு.வி.கல்யாண சுந்தரனார்)


5. திரு.வி.க. கூறும் 'இயற்கை இன்ப வாழ்வு நிலையங்கள்' எனச் சுட்டப் பெறுபவை :




... Answer is சிலப்பதிகாரம், மணிமேகலை)


6. தமிழ் மூவாயிரம்" என்று அழைக்கப்படும் நூல்?.




... Answer is திருமந்திரம்)


7. அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராகவும் பதினெண் சித்தர்களுள் ஒருவராகவும் கருதப்படுபவர்:




... Answer is திருமூலர்)


8. பன்னிரு திருமுறைகளுள் பத்தாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ள நூல்?.




... Answer is திருமந்திரம்)


9. அடியவர்க்கு அளித்தால் ஆண்டவனுக்குப் போய்ச் சேரும்" என்று கூறியவர் யார்?.




... Answer is திருமூலர்)


10. திருமுறைகளுள் ஏழு மற்றும் பத்தாம் திருமுறை யாருடையது?.




... Answer is சுந்தரர்-திருமூலர்)


More update

Current affairs News click here

Join Telegram click here

Download Tamil Gk Academy App

Post a Comment

0 Comments

Ads