Type Here to Get Search Results !

முத்துராமலிங்கத்தேவர்Today TNPSC Quiz (30.12.2025)

Today TNPSC Quiz (30.12.2025)



1. தொல்காப்பியம் கடற்பயணத்தை............ வழக்கம் என்று கூறுகின்றது.




... Answer is முந்நீர்)


2. வ.உசிதம்பரனார் அவர்கள் படித்துப் படித்துத் தொல்லையெல்லாம் மறந்த நூல்?.




... Answer is தொல்காப்பியம்)


3. “பாயக் காண்பது சுதந்திரவெள்ளம் பணியக் காண்பது வெள்ளையர் உள்ளம்” எனப் பாடியவர் யார்?




... Answer is வ.உ.சி)


4. சாகித்திய அகாடெமி பரிசுபெற்ற ரா.பி. சேதுப்பிள்ளையின் நூல் எது?




... Answer is தமிழின்பம்)


5. சொல்லின் செல்வர்" எனப் போற்றப்படுபவர் யார்?




... Answer is இரா.பி.சேது)


6. இந்திய அரசின் சாகித்திய அகாதெமி விருது பெற்ற முதல் நூல் எது? 




... Answer is தமிழின்பம்)


7. முத்துராமலிங்கத்தேவரை 'தேசியம் காத்த செம்மல்' என்று பாராட்டியவர் யார்?




... Answer is திரு.வி. கலியாணசுந்தரனார்)


8. ஆங்கில அரசால், 'வாய்ப்பூட்டுச் சட்டத்தின்' மூலம் மேடைகளில் அரசியல் பேசக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டவர் யார்?




... Answer is முத்துராமலிங்கனார்)


9. பசும்பொன் முத்துராமலிங்கம் அவர்கள் நடத்திய வார இதழின் பெயர் என்ன?




... Answer is நேதாஜி)


10. 1936 மற்றும் 1955 -ஆம் ஆண்டு பர்மா சென்று வந்தவர் யார்?




... Answer is முத்துராமலிங்கம்)


More update

Current affairs News click here

Join Telegram click here

Download Tamil Gk Academy App

Post a Comment

0 Comments

Ads