Type Here to Get Search Results !

ஓடைவாணிதாசன்Today TNPSC Quiz (16.12.2025)

Today TNPSC Quiz (16.12.2025)



1. செஞ்சொல் மாதரின் வள்ளைப்பாட்டிற்கேற்ப முழவை மீட்டுவது..........




... Answer is ஓடை)


2. பள்ளிக்குச் சென்று கல்வி................ சிறப்பு.




... Answer is பயிலுதல்)


3. "வன்னைப்பாட்டு" எப்போது பாடப்படும்?




... Answer is நெல்குத்தும்போது)


4. "செஞ்சொல்" என்பதன் பொருள் என்ன?




... Answer is திருந்திய சொல்)


5. "நாணம்" என்பது எந்த அர்த்தத்தில் வருகிறது?




... Answer is வெட்கம்)


6." பயிலுதல்" என்பதன் பொருள்:




... Answer is படித்தல்)


7. "முழவு" எதைக் குறிக்கிறது?




... Answer is இசைக்கருவி)


8. "ஈரம்" என்ற சொல்லின் பொருள் என்ன?




... Answer is இரக்கம்)


9. "தூண்டுதல்" என்பதற்கு சரியான பொருள் எது?




... Answer is ஆர்வம் கொள்ளுதல்)


10. வாணிதாசன் யாருடைய மாணவர்?




... Answer is பாரதிதாசன்)


More update

Current affairs News click here

Join Telegram click here

Download Tamil Gk Academy App

Post a Comment

0 Comments

Ads