Today TNPSC Quiz (13.12.2025)
1. திரு.வி. கல்யாண சுந்தரனார் என்ற பெயரில் 'திரு' என்பது எதைக் குறிக்கும்?
2. திரு.வி. கல்யாணசுந்தரனார் எழுதாத நூல் எது?.
3. நீலகேசி ............காப்பியங்களுள் ஒன்று.
4. சமயத் தத்துவங்களை விவாதிக்கும் தருக்க நூல்?.
5. "ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின் நமனில்லை நாணாமே" - இப்பாடல் வரிகளின் ஆசிரியர்?.
6. பன்னிரு திருமுறைகளுள் பத்தாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ள நூல்:
7. அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராகவும் பதினெண் சித்தர்களுள் ஒருவராகவும் கருதப்படுபவர்:
8. தமிழ் மூவாயிரம்" என்று அழைக்கப்படும் நூல்?.
9. திரு.வி.க. கூறும் 'இயற்கை இன்ப வாழ்வு நிலையங்கள்' எனச் சுட்டப் பெறுபவை:
10. ஏடன்று கல்வி, சிலர் எழுதும் பேசும் இயலன்று கல்வி; பலர்க் கெட்டா தென்னும் எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர்:
More update
Current affairs News click here
Join Telegram click here
Download Tamil Gk Academy App
