Type Here to Get Search Results !

குமரகுருபரர், குணங்குடி மஸ்தான், திருமூலர்,Today TNPSC Quiz (11.12.2025)

Today TNPSC Quiz (11.12.2025)



1. "விசும்பு" - என்பதன் பொருள்:




... Answer is வானம்)


2. "மரபு நிலை திரிபின் பிறிது பிறிதாகும்" எனக் கூறும் நூல் எது?.




... Answer is தொல்காப்பியம்)


3. செய்யுளுக்கும், மரபுக்கும் உள்ள தொடர்பைப் பற்றிக் கூறும் நூல் எது?




... Answer is தொல்காப்பியம்)


4. நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின் -இவ்வடி இடம்பெறும் நூல் எது?




... Answer is தொல்காப்பியம்)


5. நிலம், தீ, நீர், வளி, விசும்போடு - ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின்............ என்ற வரிகள் இடம் பெற்ற நூல்:




... Answer is தொல்காப்பியம்)


6. தமிழ் மொழி மரபு - என்ற நூலை எழுதியவர் :




... Answer is தொல்காப்பியர்)


7. "நந்தீசுவரக்கண்ணி" - எழுதியவர் யார்?




... Answer is குணங்குடி மஸ்தான்)


8. குமரகுருபரரின் படைப்புகளுள் ஒன்று :




... Answer is கயிலைக் கலம்பகம்)


9. "அடியவர்க்கு அளித்தால் ஆண்டவனுக்குப் போய்ச் சேரும்" என்று கூறியவர் யார்?.




... Answer is திருமூலர்)


10. பன்னிரு திருமுறைகளுள் பத்தாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ள நூல்:




... Answer is திருமந்திரம்)


More update

Current affairs News click here

Join Telegram click here

Download Tamil Gk Academy App

Post a Comment

0 Comments

Ads