Type Here to Get Search Results !

குமரகுருபரர், குணங்குடி மஸ்தான், திருமூலர்Today TNPSC Quiz (10.12.2025)

Today TNPSC Quiz (10.12.2025)



1. "நந்தீசுவரக்கண்ணி" - எழுதியவர் யார்?




... Answer is குணங்குடி மஸ்தான்)


2. "கயிலைக் கலம்பகம்" என்னும் நூலின் ஆசிரியர் யார்?.




... Answer is குமரகுருபரர்)


3. குமரகுருபரரின் படைப்புகளுள் ஒன்று:




... Answer is கயிலைக் கலம்பகம்)


4. சமயத் தத்துவங்களை விவாதிக்கும் தருக்க நூல்:




... Answer is நீலகேசி)


5. "அடியவர்க்கு அளித்தால் ஆண்டவனுக்குப் போய்ச் சேரும்" என்று கூறியவர் யார்?




... Answer is திருமூலர்)


6. பன்னிரு திருமுறைகளுள் பத்தாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ள நூல் ?.




... Answer is திருமந்திரம்)


7. அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராகவும் பதினெண் சித்தர்களுள் ஒருவராகவும் கருதப்படுபவர்:




... Answer is திருமூலர்)


8. "தமிழ் மூவாயிரம்" என்று அழைக்கப்படும் நூல்?.




... Answer is திருமந்திரம்)


9. திரு.வி.க. கூறும் 'இயற்கை இன்ப வாழ்வு நிலையங்கள்' எனச் சுட்டப் பெறுபவை:




... Answer is சிலப்பதிகாரம், மணிமேகலை)


10. ஏடன்று கல்வி, சிலர் எழுதும் பேசும் இயலன்று கல்வி; பலர்க் கெட்டா தென்னும் எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர்




... Answer is குலோத்துங்கன்)


More update

Current affairs News click here

Join Telegram click here

Download Tamil Gk Academy App

Post a Comment

0 Comments

Ads