Today TNPSC Quiz (03.12.2025)
1. கழுகுமலை வெட்டுவான் கோவில் சிற்பங்களை அமைத்தவர்கள் யார்?
2. திராவிட மொழிகளுள் அதிக மக்களால் பேசப்படும் மொழி?.
3. 1856ல் "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்" என்ற நூலை எழுதியவர்?
4. "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” இந்நூலுக்குச் சொந்தமானவர்?.
5. திராவிடர் என்ற சொல்லை இடைக்காலத்தில் முதன்முதலாக குறிப்பிட்டவர்?
6. "திராவிடம்" என்னும் சொல்லை முதன்முதலில் குறிப்பிட்டவர்?
7. கவிஞர் வைரமுத்துவுடன் தொடர்பில்லாதது எது?
8. "ஏவு கணையிலும் தமிழை எழுதி எல்லாக் கோளிலும் ஏற்றுங்கள்" என்றவர்:"
9. செப்புத்திருமேனிகளின் பொற்காலம்:
10. "கல்லும் உலோகமும் செங்கல்லும் மரமும்" எனத் தொடங்கி சிற்பத் தொழிலின் பத்து உறுப்புகள் குறித்துக் கூறும் நூல்?.
More update
Current affairs News click here
Join Telegram click here
Download Tamil Gk Academy App
