Type Here to Get Search Results !

பாடல் வரிகள் ஆசிரியர்கள்Today TNPSC Quiz (02.12.2025)

Today TNPSC Quiz (02.12.2025)



1. வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோல் செயின் - இக்குறட்பாவில் இடம்பெறும் வணிகரின் பண்பு எது?




... Answer is நேர்மை)


2. "நடுவு நின்ற நன்னெஞ்சினோர்" நடுவு நிலை நின்றவர் என்று பட்டினப்பாலையால் பாராட்டப்படுபவர்?.




... Answer is வணிகர்)


3. “ஊழி பல நூறு கண்டதுவாம் அறிவு ஊற்றெனும் நூல்பல கொண்டதுவாம்" என்று தமிழின் சிறப்பை பாடலில் புலப்படுத்திய தமிழ் அறிஞர் யார்?




... Answer is பாவளலேறு பெருஞ்சித்திரனார்)


4. "பொய் அகற்றும் உள்ளப் பூட்டறுக்கும் - அன்பு பூண்டவரின் இன்பப் பாட்டிருக்கும் என்று கும்மியடிப்பவர் யார்?.




... Answer is பெருஞ்சித்திரனார்)


5. காட்டும் கருணை உடையவரே -எனினும் கண்ணிய வாழ்வை உடையவராம் வாட்டும் உலகில் வருந்திடுவார்-இந்த மர்மம் அறியாத மூடரையா! -என்ற பாடலடிக்கு உரியவர் யார்?.




... Answer is தேசிக விநாயகனார்)


6. "துன்பத்தை வெல்லும் கல்வி கற்றிட வேணும்"- என்று பாடியவர் யார்?.




... Answer is பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்)


7. தாய் பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும் என்று கூறிய கவிஞர் யார்?




... Answer is காசி ஆனந்தன்)


8. "யாதானும் நாடாமல் ஊராமால் என்னொருவன் சாந்துணையும் கல்லாத......... -இக்குறளில் ஈற்றுச்சீர்களை நிரப்புக...




... Answer is வாறு)


9. "கன்னிக் குமரியின் கூந்த லுக்காக காஷ்மீர்த் தோட்டம் பூத்தொடுக்கும்" எனப் பாடியவர் யார் ?.




... Answer is தாரா பாரதி)


10. கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு" - இவ்வரி எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?




... Answer is மூதுரை)


More update

Current affairs News click here

Join Telegram click here

Download Tamil Gk Academy App

Post a Comment

0 Comments

Ads