Today TNPSC Quiz (02.12.2025)
1. வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோல் செயின் - இக்குறட்பாவில் இடம்பெறும் வணிகரின் பண்பு எது?
2. "நடுவு நின்ற நன்னெஞ்சினோர்" நடுவு நிலை நின்றவர் என்று பட்டினப்பாலையால் பாராட்டப்படுபவர்?.
3. “ஊழி பல நூறு கண்டதுவாம் அறிவு ஊற்றெனும் நூல்பல கொண்டதுவாம்" என்று தமிழின் சிறப்பை பாடலில் புலப்படுத்திய தமிழ் அறிஞர் யார்?
4. "பொய் அகற்றும் உள்ளப் பூட்டறுக்கும் - அன்பு பூண்டவரின் இன்பப் பாட்டிருக்கும் என்று கும்மியடிப்பவர் யார்?.
5. காட்டும் கருணை உடையவரே -எனினும் கண்ணிய வாழ்வை உடையவராம் வாட்டும் உலகில் வருந்திடுவார்-இந்த மர்மம் அறியாத மூடரையா! -என்ற பாடலடிக்கு உரியவர் யார்?.
6. "துன்பத்தை வெல்லும் கல்வி கற்றிட வேணும்"- என்று பாடியவர் யார்?.
7. தாய் பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும் என்று கூறிய கவிஞர் யார்?
8. "யாதானும் நாடாமல் ஊராமால் என்னொருவன் சாந்துணையும் கல்லாத......... -இக்குறளில் ஈற்றுச்சீர்களை நிரப்புக...
9. "கன்னிக் குமரியின் கூந்த லுக்காக காஷ்மீர்த் தோட்டம் பூத்தொடுக்கும்" எனப் பாடியவர் யார் ?.
10. கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு" - இவ்வரி எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?
More update
Current affairs News click here
Join Telegram click here
Download Tamil Gk Academy App
