Today TNPSC Quiz (01.12.2025)
1. "மனைக்கு விளக்கம் மடவார்; மடவார் தனக்குத் தகைசால் புதல்வர்; - என்ற அடிகள் இடம்பெறும் நீதி நூலைக் கண்டறிக
2. ஓதலிற் சிறந்தன்று ஒழுக்கமுடைமை" என்ற அடி இடம்பெற்றுள்ள நூல்?.
3. ஏலாதியில் கூறப்பட்டுள்ள சமணத்திற்கே உரிய அறக்கருத்து என்ன?.
4. உ.வே.சாமிநாதரின் வாழ்க்கை வரலாற்று நூலின் பெயர்?.
5. பெருஞ்சித்திரனாரால் நடத்தப்படாத இதழைத் தெரிவு செய்க?.
6. "இரவில் மாட்டிய இலங்குசுடர் நெகிழி உரவுநீர் அழுவத்து ஓடுகலம் கரையும் துறை...." - இச்சங்கச் செய்யுளை இயற்றிய ஆசிரியரைக் கண்டறிக?.
7. "அன்றே யொழிய விடல்" என வள்ளுவர் எதனைக் குறிப்பிடுகின்றார் ?.
8. கிளைஞரை அளக்கும் கோல் எது?
9. வேலுநாச்சியார் கற்றறிந்த மொழிகளைக் கண்டறிக?.
10. 1882 ஆம் ஆண்டு பூனாவில் ஆரிய மகிளா சமாஜத்தை நிறுவியவர்?.
More update
Current affairs News click here
Join Telegram click here
Download Tamil Gk Academy App
