Today TNPSC Quiz (16.10.2025)
1. பூக்கள் நிறைந்து விளங்கும் பொய்கைக்கு தீவுத்திலகை கூறும் இன்னொரு பெயர் என்ன?
2. மணிமேகலை மணிபல்லவத்தீவில் யாரை சந்தித்தார்?
3. தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில் இச்செகத்தினை அழித்திடுவோம் என்ற பாடல் வரியினை எழுதியவர் யார்?
4. மணிமேகலையின் வேறு பெயர்............
5. கொங்கு + அலர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்................
6. கதிரவனின் மற்றொரு பெயர்................
7. கழுத்தில் சூடுவது .........
8. திங்கள், ஞாயிறு, மழை என இயற்கையை வாழ்த்துவதாக ..................நூல் தொடங்குகிறது.
9. இளங்கோவடிகள் அவர்களின் காலம்?
10. இளங்கோவடிகள்....................
மன்னர் மரபைச் சேர்ந்தவர் என்று சிலப்பதிகாரப் பதிகம் கூறுகிறது.
More update
Current affairs News click here
Join Telegram click here
Download Tamil Gk Academy App
