Type Here to Get Search Results !

தமிழ்நாட்டில்-காந்தி, மனம்- கவரும்-மாமல்லபுரம், கிழவனும்- கடலும்,Today TNPSC Quiz (18.10.2025)

Today TNPSC Quiz (18.10.2025)



1. 'கிழவனும் கடலும்' என்ற நூலுக்காக எர்னெஸ்ட் ஹெமிங்வே நோபல் பரிசு பெற்ற ஆண்டு எது?




... Answer is 1954)


2. 'கிழவனும் கடலும்' என்ற நூலின் ஆசிரியர் யார்?




... Answer is எர்னெஸ்ட் ஹெமிங்வே)


3. 'கிழவனும் கடலும்' என்ற கதையின் நாயகன் யார்?




... Answer is சாண்டியாகோ)


4. 'கிழவனும் கடலும்' கதையில் சாண்டியாகோவுடன் மீன்பிடிக்க கற்றுக்கொள்ள உடன்வரும் சிறுவனின் பெயர் என்ன?




... Answer is மனோலின்)


5. அப்துல்கலாம் அவர்களுக்கு தமிழில் மிகவும் பிடித்த நூல் எது?




... Answer is திருக்குறள்)


6. "அறிவுஅற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்கல் ஆகா அரண்" என்ற குறள் யாரின் வாழ்க்கைக்கு வலுசேர்த்தது?




... Answer is அப்துல்கலாம்)


7. பாதுகாப்புக் கருவிகளில் பயன்படுத்தப்படும் 300 கிராம் எடை உள்ள செயற்கைக் கால்கள் எதைக் கொண்டு உருவாக்கப்பட்டன?




... Answer is கார்பன் இழை)


8. பாதுகாப்புத் துறையில் பயன்படுத்தப்படும் ஏவுகணையின் பெயர்கள் எவை?




... Answer is அக்னி மற்றும் பிரித்வி)


9. உலகின் முதல் விஞ்ஞானிகள் யார் என்று அப்துல்கலாம் குறிப்பிடுகிறார்?




... Answer is குழந்தைகள்)


10. மற்போரில் சிறந்தவன் என்று அழைக்கப்பட்டவர் யார்?




... Answer is நரசிம்மவர்மன்)


More update

Current affairs News click here

Join Telegram click here

Download Tamil Gk Academy App

Post a Comment

0 Comments

Ads