Today TNPSC Quiz (18.10.2025)
1. 'கிழவனும் கடலும்' என்ற நூலுக்காக எர்னெஸ்ட் ஹெமிங்வே நோபல் பரிசு பெற்ற ஆண்டு எது?
2. 'கிழவனும் கடலும்' என்ற நூலின் ஆசிரியர் யார்?
3. 'கிழவனும் கடலும்' என்ற கதையின் நாயகன் யார்?
4. 'கிழவனும் கடலும்' கதையில் சாண்டியாகோவுடன் மீன்பிடிக்க கற்றுக்கொள்ள உடன்வரும் சிறுவனின் பெயர் என்ன?
5. அப்துல்கலாம் அவர்களுக்கு தமிழில் மிகவும் பிடித்த நூல் எது?
6. "அறிவுஅற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்கல் ஆகா அரண்" என்ற குறள் யாரின் வாழ்க்கைக்கு வலுசேர்த்தது?
7. பாதுகாப்புக் கருவிகளில் பயன்படுத்தப்படும் 300 கிராம் எடை உள்ள செயற்கைக் கால்கள் எதைக் கொண்டு உருவாக்கப்பட்டன?
8. பாதுகாப்புத் துறையில் பயன்படுத்தப்படும் ஏவுகணையின் பெயர்கள் எவை?
9. உலகின் முதல் விஞ்ஞானிகள் யார் என்று அப்துல்கலாம் குறிப்பிடுகிறார்?
10. மற்போரில் சிறந்தவன் என்று அழைக்கப்பட்டவர் யார்?
More update
Current affairs News click here
Join Telegram click here
Download Tamil Gk Academy App
