Today TNPSC Quiz (13.10.2025)
1. "காந்தியக்கவிஞர்” என அழைக்கப்படுபவர் யார்?
2. "பகுத்தறிவுக் கவிராயர்” என்று புகழப்படுபவர் யார்?
3. “நாமக்கல் கவிஞர்" என அழைக்கப்படுபவர் யார்?
4. உவமைக் கவிஞர் எனப் போற்றப்படுபவர் யார்?
5. தமிழ்நூல்களில் “திரு” என்னும் அடைமொழியோடு வருகின்ற முதல் நூல் எது?
6. .................. முதற்பாவலர், பொய்யில் புலவர், செந்நாப்போதார் போன்ற சிறப்புப் பெயர்களாலும் குறிப்பிடப்படுகிறார்.
7............. முப்பால், தெய்வநூல், பொய்யாமொழி போன்ற பிற பெயர்களும் உள்ளன.
8.................. யின் இயற்பெயர் நாராயணசாமி?
9. சுரதாவின் இயற்பெயர் என்ன?
10. ஜாதவுக்கு எப்போது “இந்திய வனமகன்" என்னும் பட்டம் எப்போது கிடைத்தது?
More update
Current affairs News click here
Join Telegram click here
Download Tamil Gk Academy App
