Type Here to Get Search Results !

இயற்பெயர் Today TNPSC Quiz (13.10.2025)

Today TNPSC Quiz (13.10.2025)



1. "காந்தியக்கவிஞர்” என அழைக்கப்படுபவர் யார்?




... Answer is நாமக்கல் கவிஞர்)


2. "பகுத்தறிவுக் கவிராயர்” என்று புகழப்படுபவர் யார்?




... Answer is உடுமலை நாரயணகவி)


3. “நாமக்கல் கவிஞர்" என அழைக்கப்படுபவர் யார்?




... Answer is வெ. இராமலிங்கம்)


4. உவமைக் கவிஞர் எனப் போற்றப்படுபவர் யார்?




... Answer is சுரதா)


5. தமிழ்நூல்களில் “திரு” என்னும் அடைமொழியோடு வருகின்ற முதல் நூல் எது?




... Answer is திருக்குறள்)


6. .................. முதற்பாவலர், பொய்யில் புலவர், செந்நாப்போதார் போன்ற சிறப்புப் பெயர்களாலும் குறிப்பிடப்படுகிறார்.




... Answer is திருவள்ளுவர்)


7............. முப்பால், தெய்வநூல், பொய்யாமொழி போன்ற பிற பெயர்களும் உள்ளன.




... Answer is திருக்குறள்)


8.................. யின் இயற்பெயர் நாராயணசாமி?




... Answer is உடுமலை நாராயணகவி)


9. சுரதாவின் இயற்பெயர் என்ன?




... Answer is இராசகோபாலன்)


10. ஜாதவுக்கு எப்போது “இந்திய வனமகன்" என்னும் பட்டம் எப்போது கிடைத்தது?




... Answer is 2012)


More update

Current affairs News click here

Join Telegram click here

Download Tamil Gk Academy App

Post a Comment

0 Comments

Ads