Today TNPSC Quiz (19.09.2025)
1. பெயர்ச்சொல்லுக்கு அடையாக வரும் சொல் எவ்வாறு அழைக்கப்படும்?
2. "நல்ல நூல் ஒன்று படித்தேன்" என்ற சொற்றொடரில் பெயரடை எது?
3. "யார்" என்னும் வினாச்சொல் பயனிலையாக வந்தால், அதனை என்ன என்பார்கள்?
4. "விளையாடுபவன் யார்?" என்ற சொற்றொடரில் பயனிலை எது?
5. பெயர்ச்சொல் பயனிலையாக வந்தால் அதனை என்ன என்பார்கள்?
6. "சொன்னவள் கலா" என்ற சொற்றொடரில் பயனிலை எது?
7. வினைமுற்று பயனிலையாக வந்தால், அதனை என்ன என்பார்கள்?
8. ஒரு தொடரில் வெளிப்படையாகத் தெரியாத எழுவாய் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
9. ஒரு தொடரில் பயனிலை எதனால் அமையும்?
10. ஒரு தொடரில் எழுவாயும் செயப்படுபொருளும் எதனால் அமையும்?
More update
Current affairs News click here
Join Telegram click here
Download Tamil Gk Academy App
