Type Here to Get Search Results !

தமிழ்த்தொண்டு Today TNPSC Quiz (20.09.2025)

Today TNPSC Quiz (20.09.2025)



1. பாடலின் அடி இடம்பெற்றுள்ள நூலின் பெயரைத் தெரிவு செய்க. "தூற்றின் கண் தூவிய வித்து”




... Answer is திரிகடுகம்)


2. 'நான்மணிக்கடிகை' என்ற நூலை இயற்றிய ஆசிரியரின் இயற்பெயரைச் சுட்டுக.




... Answer is நாகனார்)


3. உலகத் தமிழ்க் கழகத்தை நிறுவித் தலைவராக இருந்தவர்




... Answer is தேவநேயப் பாவாணர்)


4. கடைச்சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துகள் அழைக்கப்பட்ட விதத்தைக் கண்டறிக.




... Answer is கண்ணெழுத்துகள்)


5. "நீக்குதல்" என்னும் சொல்லின் எதிர்ச்சொல்




... Answer is சேர்த்தல்)


6. சரியான இணையைத் தேர்வு செய்க.




... Answer is மையல் - விருப்பம்)


7. பூவின் நிலைகளைக் குறிக்கும் சொற்கள்




... Answer is அரும்பு, செம்மல், போது)


8. அவன் நன்கு படித்தான் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றான்.




... Answer is அதனால்)


9. பேச்சு வழக்குச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல். "உத்தியோகம்"




... Answer is பணி)


10. ஊர்ப்பெயரின் மரூஉவை எழுதுக. "உதகமண்டலம்"




... Answer is உதகை)


More update

Current affairs News click here

Join Telegram click here

Download Tamil Gk Academy App

Post a Comment

0 Comments

Ads