Today TNPSC Quiz (20.09.2025)
1. பாடலின் அடி இடம்பெற்றுள்ள நூலின் பெயரைத் தெரிவு செய்க. "தூற்றின் கண் தூவிய வித்து”
2. 'நான்மணிக்கடிகை' என்ற நூலை இயற்றிய ஆசிரியரின் இயற்பெயரைச் சுட்டுக.
3. உலகத் தமிழ்க் கழகத்தை நிறுவித் தலைவராக இருந்தவர்
4. கடைச்சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துகள் அழைக்கப்பட்ட விதத்தைக் கண்டறிக.
5. "நீக்குதல்" என்னும் சொல்லின் எதிர்ச்சொல்
6. சரியான இணையைத் தேர்வு செய்க.
7. பூவின் நிலைகளைக் குறிக்கும் சொற்கள்
8. அவன் நன்கு படித்தான் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றான்.
9. பேச்சு வழக்குச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல். "உத்தியோகம்"
10. ஊர்ப்பெயரின் மரூஉவை எழுதுக. "உதகமண்டலம்"
More update
Current affairs News click here
Join Telegram click here
Download Tamil Gk Academy App
