Type Here to Get Search Results !

தமிழ்த்தொண்டும்Today TNPSC Quiz (13.02.2025)

Today TNPSC Quiz (13.02.2025)



1. ஆசாரக்கோவை எந்த நூல்களில் ஒன்றாக கருதப்படுகிறது?




... Answer is பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்)


2. கீழ்க்கண்டவற்றுள் "நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு" என்பது எந்த நூலை குறிக்கும்?




... Answer is ஆசாரக்கோவை)


3. ஆசாரக்கோவையில் ஆசிரியர்




... Answer is பெருவாயின் முள்ளியார்)


4. ஆசாரக்கோவையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை




... Answer is நூறு)


5. பெருவாயின் முள்ளியார் பிறந்த ஊர்




... Answer is கயத்தூர்)


6. ஆசாரக்கோவை நூலில் காணப்படும் வெண்பாக்களின் எண்ணிக்கை எத்தனை?




... Answer is 100 வெண்பாக்கள்)


7. ஆசாரக்கோவையில் கூறப்பட்டுள்ள நல்லொழுக்கங்களின் எண்ணிக்கை எத்தனை? மேலும் ஆசாரக்கோவை என்பதன் பொருள் என்ன?




... Answer is8, நல்ல ஒழுங்கங்களின் தொகுப்பு)


8. "வானமளந்தது" என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?




... Answer is வானம் + அளந்தது)


9. சரியான விடையைத் தேர்க?




... Answer is கண் + அழகு = கண்ணழகு)


10. வாசல் + அலங்காரம் என்பதனைச் சேர்த்து எழுத கிடைக்கும் சொல்?




... Answer is வாசலங்காரம்)


More update

Current affairs News click here

Join Telegram click here

Download Tamil Gk Academy App

Post a Comment

0 Comments

Ads