Today TNPSC Quiz (27.12.2024)
1. அம்பேத்கரின் சமூகப்பணிகளைப் பாராட்டி இந்திய அரசுவிருது வழங்கியது?
2. அம்பேத்கரின் இயற்பெயர் என்ன?
3. அடுத்தவர் வாழ்வைக் கண்டு_______கொள்ளக்கூடாது.
4. கன்னிப்பாவை என்னும் எந்த நூலை தழுவி எழுதப்பட்டது?
5. கன்னிப்பாவை என்னும் நூலை எழுதியவர் யார்?
6. நாம் நீக்கவேண்டியவற்றுள் ஒன்று-----
7. இன்பதுன்பம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது எது?
8. நட நாளைமட்டுமல்ல இன்றும் நம்முடையதுதான் என்று நம்பிக்கையூட்டும் வகையில் பாடல் தந்தவர் யார்?
9. திருப்பாவை என்ற நூலை எழுதியவர் யார்?
10. அன்னை பூமி என்னும் புதினத்தை எழுதிய கோமகளின் இயற்பெயர் என்ன?
Current affairs News click here
Join Telegram click here
Download Tamil Gk Academy App