Today TNPSC Quiz (20.12.2024)
1. மௌரிய பேரரசின் தலைநகர் எது?
2. நாகார்ஜுன கொண்டாவில் உள்ள மூன்று குகைகளில் யாருடைய கல்வெட்டுக்கள் இடம்பெற்றுள்ளன?
3. ஹரியங்கா வம்சத்தை தோற்றுவித்தவர்?
4. மௌரியப் பேரரசை மகதத்தில் நிறுவியவர் யார்?
5. நகர நிர்வாகம் கீழ்க்கண்ட எந்த அதிகாரியின் கீழ் இருந்தது?
6. மௌரிய பேரரசின் கடைசி அரசர் யார்?
7. இந்தியாவில் முதல் முதலாக பேரரசை உருவாக்கியவர்கள்?
8. கீழ்கண்டவர்களுள் சல்லேகனா முறைப்படி உயிர் துறந்தவர் யார்?
9. கீழ்க்கண்டவர்களுள் மூன்றாவது புத்த மாநாட்டை கூட்டியவர் யார்?
10. ஜூனாகத் கல்வெட்டு கீழ்க்கண்ட எந்த ஏரி உருவாக்கப்பட்டதை பதிவு செய்துள்ளது?
Current affairs News click here
Join Telegram click here
Download Tamil Gk Academy App