Type Here to Get Search Results !

மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்Today TNPSC Quiz (20.12.2024)

Today TNPSC Quiz (20.12.2024)



1. காஞ்சிபுரத்தில் உள்ள திருப்பருத்திக்குன்றம் என்னும் கிராமம் ஒரு காலத்தில்...... என்று அழைக்கப்பட்டது.




... Answer is ஜைன காஞ்சி)


2. வெள்ளை நிற ஆடை அணிந்த சமணத்துறவிகள்__.....என அழைக்கப்பட்டனர்?.




... Answer is சுவேதம்பரர்)


3. தர்ம சக்கர பரிவர்த்தனா உரை நிகழ்த்தியவர் யார்?




... Answer is புத்தர்)


4. பௌத்த நூல்களின் பெயர் என்ன?




... Answer is திரிபீடகங்கள்)


5. மூன்றாம் பௌத்த சபை எங்கு கூட்டப்பட்டது?




... Answer is பாடலிபுத்திரம்)


6. புத்தர் தனது முதல் போதனையை எங்கு நிகழ்த்தினார்?




... Answer is சாரநாத்)


7. சமணர் மலை என்ற குன்று எந்த கிராமத்தில் அமைந்துள்ளது?




... Answer is கீழக்குயில்குடி)


8. சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள பெண் சமண துறவியின் பெயர் என்ன?




... Answer is கவுந்தியடிகள்)


9. வில் டூராண்ட் கி.மு 6 ஆம் நூற்றாண்டை எவ்வாறு வர்ணிக்கிறார்?




... Answer is நட்சத்திரங்களின் மழை)


10. கீழ்கண்டவற்றுள் சமண நூல் எது?




... Answer is அங்கங்கள்)



Current affairs News click here

Join Telegram click here

Download Tamil Gk Academy App

Post a Comment

0 Comments

Ads