Today TNPSC Quiz (20.12.2024)
1. ஆரியர்கள்........... லிருந்து வந்தனர்?.
2. வேதகாலத்தில் என்ன விகிதத்தில் நில வரி வசூலிக்கப்பட்டது?
3. ஆரியர்கள் கீழ்கண்ட எந்த கணவாய் வழியாக இந்தியாவிற்குள் வந்தனர்?
4. ரிக்வேத காலத்தில் ஆரியர்களின் வாழ்விடம் எது?
5. வேதங்கள் எத்தனை?
6. வேத கால இலக்கியங்களை எத்தனை பிரிவுகளாக பிரிக்கலாம்?
7. சுருதி என்பது
8. ரிக்வேத கால அரசியலின் அடிப்படை அலகு எது?
9. ரிக் வேதகாலத்தில் இனக் குழுவின் தலைவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?
10. கீழ்க்கண்ட அதிகார மன்றங்களுள் பழமையானது எது?
Current affairs News click here
Join Telegram click here
Download Tamil Gk Academy App