Today TNPSC Quiz (23.12.2024)
1. காஞ்சிபுரத்தில் உள்ள திருப்பருத்திக்குன்றம் என்னும் கிராமம் ஒரு காலத்தில் என்று அழைக்கப்பட்டது.
2. வெள்ளை நிற ஆடை அணிந்த சமணத்துறவிகள்______என அழைக்கப்பட்டனர்?.
3. தர்ம சக்கர பரிவர்த்தனா உரை நிகழ்த்தியவர் யார்?
4. பௌத்த நூல்களின் பெயர் என்ன?
5. மூன்றாம் பௌத்த சபை எங்கு கூட்டப்பட்டது?
6. புத்தர் தனது முதல் போதனையை எங்கு நிகழ்த்தினார்?
7. சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள பெண் சமண துறவியின் பெயர் என்ன?
8. வில் டூராண்ட் கி.மு 6 ஆம் நூற்றாண்டை எவ்வாறு வர்ணிக்கிறார்?
9. கீழ்கண்டவற்றுள் சமண நூல் எது?
10. சமண மதத்தின் முதல் தீர்த்தங்கரர் யார்?
Current affairs News click here
Join Telegram click here
Download Tamil Gk Academy App