Today TNPSC Quiz (19.12.2025)
1. "தமிழ் மூவாயிரம்" என்று அழைக்கப்படும் நூல்?.
2. அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராகவும் பதினெண் சித்தர்களுள் ஒருவராகவும் கருதப்படுபவர் யார்?.
3. பன்னிரு திருமுறைகளுள் பத்தாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ள நூல்:
4. "அடியவர்க்கு அளித்தால் ஆண்டவனுக்குப் போய்ச் சேரும்" என்று கூறியவர் யார்?.
5. அகராதி என்னும் சொல் முதன் முதலாக இடம் பெற்றுள்ள நூல் எது?
6. சித்தர்களில் ஆதி சித்தர் யார் ?
7. யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று பாடியவர் ?
8. தமிழ் மூவாயிரம் எனப்படும் நூல் எது?
9. மூலன்' என்னும் இயற்பெயரை உடையவர்?.
10. ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்பது-------- நூலின் புகழ்மிக்க தொடர்?
More update
Current affairs News click here
Join Telegram click here
Download Tamil Gk Academy App
