Today TNPSC Quiz (31.10.2025)
1. "தமிழ் மூவாயிரம்" என்று அழைக்கப்படும் நூல்?.
2. அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராகவும் பதினெண் சித்தர்களுள் ஒருவராகவும் கருதப்படுபவர்?.
3. பன்னிரு திருமுறைகளுள் பத்தாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ள நூல்?.
4. சித்தர்களில் ஆதி சித்தர் யார் ?
5. யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று பாடியவர் ?
6. ‘மூலன்' என்னும் இயற்பெயரை உடையவர்?.
7. அகராதி என்னும் சொல் முதன் முதலாக இடம் பெற்றுள்ள நூல் எது?
8. 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்பது-------- நூலின் புகழ்மிக்க தொடர்?
9. கீழ்க்கண்ட நூற்களில் 'தமிழ் மூவாயிரம்` என்னும் வேறுபெயர் கொண்ட நூல் எது?
10. "ஆதி சித்தராகக்" கருதப்படுபவர் யார்?
More update
Current affairs News click here
Join Telegram click here
Download Tamil Gk Academy App
