Type Here to Get Search Results !

திருமந்திரம்Today TNPSC Quiz (31.10.2025)

Today TNPSC Quiz (31.10.2025)



1. "தமிழ் மூவாயிரம்" என்று அழைக்கப்படும் நூல்?.




... Answer is திருமந்திரம்)


2. அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராகவும் பதினெண் சித்தர்களுள் ஒருவராகவும் கருதப்படுபவர்?.




... Answer is திருமூலர்)


3. பன்னிரு திருமுறைகளுள் பத்தாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ள நூல்?.




... Answer is திருமந்திரம்)


4. சித்தர்களில் ஆதி சித்தர் யார் ?




... Answer is திருமூலர்)


5. யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று பாடியவர் ?




... Answer is திருமூலர்)


6. ‘மூலன்' என்னும் இயற்பெயரை உடையவர்?.




... Answer is திருமூலர்)


7. அகராதி என்னும் சொல் முதன் முதலாக இடம் பெற்றுள்ள நூல் எது?




... Answer is திருமந்திரம்)


8. 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்பது-------- நூலின் புகழ்மிக்க தொடர்?




... Answer is திருமந்திரம்)


9. கீழ்க்கண்ட நூற்களில் 'தமிழ் மூவாயிரம்` என்னும் வேறுபெயர் கொண்ட நூல் எது?




... Answer is திருமந்திரம்)


10. "ஆதி சித்தராகக்" கருதப்படுபவர் யார்?




... Answer is திருமூலர்)


More update

Current affairs News click here

Join Telegram click here

Download Tamil Gk Academy App

Post a Comment

0 Comments

Ads