Today TNPSC Quiz (04.10.2025)
1. "சதுரகராதி முத்தாரமாக மிளிர்கின்றது" என்ற வார்த்தை கூறியவர் யார்?
2. "தமிழ்க் கவிஞர்களின் இளவரசன்" என வீரமாமுனிவர் புகழ்ந்தவர் யார்?
3. "வேதவிளக்கம்" என்னும் நூலின் தன்மை என்ன?
4. வீரமாமுனிவர் எழுதிய சமய நூல் எது?
5. "தொன்னூல் விளக்கம்" என்னும் நூலின் வகை என்ன?
6. வீரமாமுனிவர் இயற்றிய 'கித்தேரியம்மாள் அம்மானை' என்பது...
7. வீரமாமுனிவர் எழுதிய இலக்கண நூல் எது?
8. "பரமார்த்த குரு கதை" என்ன வகை நூல்?
9. வீரமாமுனிவர் தமிழ் எழுத்து சீர்திருத்தத்தை எதற்காக மேற்கொண்டார்?
10. வீரமாமுனிவர் இயற்றிய கிறித்தவக் காப்பியம் எது?
More update
Current affairs News click here
Join Telegram click here
Download Tamil Gk Academy App
