Type Here to Get Search Results !

வீரமாமுனிவர்Today TNPSC Quiz (04.10.2025)

Today TNPSC Quiz (04.10.2025)



1. "சதுரகராதி முத்தாரமாக மிளிர்கின்றது" என்ற வார்த்தை கூறியவர் யார்?




... Answer is ரா.பி. சேதுப்பிள்ளை)


2. "தமிழ்க் கவிஞர்களின் இளவரசன்" என வீரமாமுனிவர் புகழ்ந்தவர் யார்?




... Answer is திருத்தக்க தேவர்)


3. "வேதவிளக்கம்" என்னும் நூலின் தன்மை என்ன?




... Answer is உரைநடை சமயநூல்)


4. வீரமாமுனிவர் எழுதிய சமய நூல் எது?




... Answer is ஞானக்கண்ணாடி)


5. "தொன்னூல் விளக்கம்" என்னும் நூலின் வகை என்ன?




... Answer is இலக்கண நூல்)


6. வீரமாமுனிவர் இயற்றிய 'கித்தேரியம்மாள் அம்மானை' என்பது...




... Answer is சிற்றிலக்கியம்)


7. வீரமாமுனிவர் எழுதிய இலக்கண நூல் எது?




... Answer is செந்தமிழ் இலக்கணம்)


8. "பரமார்த்த குரு கதை" என்ன வகை நூல்?




... Answer is நகைச்சுவை நூல்)


9. வீரமாமுனிவர் தமிழ் எழுத்து சீர்திருத்தத்தை எதற்காக மேற்கொண்டார்?




... Answer is அச்சுத்தொழில் வசதிக்காக)


10. வீரமாமுனிவர் இயற்றிய கிறித்தவக் காப்பியம் எது?




... Answer is தேம்பாவணி)


More update

Current affairs News click here

Join Telegram click here

Download Tamil Gk Academy App

Post a Comment

0 Comments

Ads