Today TNPSC Quiz (03.09.2025)
1. ஜி.யு.போப் அவர்களுக்கு தமிழ் மீது பற்று உண்டாவதற்குக் காரணமாக இருந்த நூல் எது?.
2. ஜி.யு.போப் திருவாசகத்தை மொழிபெயர்த்த மொழி எது?.
3. தன் கல்லறையில் 'இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்' என்று பொறிக்க வேண்டுமென்று விரும்பியவர் யார்?
4. அற நூல்களிலிருந்து ஆய்ந்தெடுத்துத் "தமிழ்ச் செய்யுட் கலம்பகம்" என்னும் நூலாகத் தொகுத்து விளக்கம் அளித்தவர்.
5. "தமிழ்ச் செய்யுட் கலம்பகம்" எனும் தொகை நூலின் ஆசிரியர் யார்?
6. “தமிழ் மாணவன்" என்று தம்மை அறிவித்துக்கொண்டவர் யார்?
7. “திருக்குறளை நாற்பதாண்டுகள் படித்துச் சுவைத்த சான்றோர்யார்?
8. உவே.சா அவர்களின் தமிழ்ப் பணியைப் பாராட்டிய வெளிநாட்டு அறிஞர்கள் யார்?.
9. திருவாசகம் யாரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது?
10. திருவாசகத்தினை ஆங்கிலத்தில் மொழி பெயாத்தவர்
More update
Current affairs News click here
Join Telegram click here
Download Tamil Gk Academy App
