Today TNPSC Quiz (29.04.2025)
1. புலாலை உணவாக்கிக் கொள்பவரை வள்ளுவர் எவ்வாறு அழைக்கிறார்?
2. அகத்தின் இருளைப் போக்கும் விளக்காக வள்ளுவர் எதனைக் கூறுகின்றார்?
3. மனோன்மணியம்" என்னும் நாடக நூலை இயற்றியவர் ............ ஆவார்?.
4. இந்திய தேசிய இராணுவத்தின் ஜான்சி ராணி படைப்பிரிவினை தலைமை தாங்கியவர்.
5. அரசு அதிகாரிகளைத் தேர்வு செய்ய நீதிக் கட்சியால் 1924-ல் நிறுவப் பெற்றது?
6. வடலூரில் சத்ய தர்ம சாலையை, ஏற்படுத்தியவர் யார்?
7. இரகசிய வழி" என்ற ஆங்கில கதையை தழுவி இயற்றப்பட்ட தமிழ் நாடகம்......... ஆகும்
8. புதிய கற்கால பண்பாடு தமிழ்நாட்டில் பரவியிருந்த இடம்
9. பிறப்பறுக்கும் தன்மையாக வள்ளுவர் எதனைக் குறிப்பிடுகிறார்?
10. அருளொடும் அன்போடும் வாராப் பொருளை என்ன செய்ய வேண்டும் என்று வள்ளுவர் கூறுகிறார்
More update
Current affairs News click here
Join Telegram click here
Download Tamil Gk Academy App