Type Here to Get Search Results !

தமிழ்நாட்டின் வரலாறுToday TNPSC Quiz (29.04.2025)

Today TNPSC Quiz (29.04.2025)



1. புலாலை உணவாக்கிக் கொள்பவரை வள்ளுவர் எவ்வாறு அழைக்கிறார்?




... Answer is அருளற்றவர்)


2. அகத்தின் இருளைப் போக்கும் விளக்காக வள்ளுவர் எதனைக் கூறுகின்றார்?




... Answer is பொய்யா விளக்கு)


3. மனோன்மணியம்" என்னும் நாடக நூலை இயற்றியவர் ............ ஆவார்?.




... Answer is பி. சுந்தரனார்)


4. இந்திய தேசிய இராணுவத்தின் ஜான்சி ராணி படைப்பிரிவினை தலைமை தாங்கியவர்.




... Answer is டாக்டர். லட்சுமி)


5. அரசு அதிகாரிகளைத் தேர்வு செய்ய நீதிக் கட்சியால் 1924-ல் நிறுவப் பெற்றது?




... Answer is பணியாளர் தேர்வு வாரியம்


6. வடலூரில் சத்ய தர்ம சாலையை, ஏற்படுத்தியவர் யார்?




... Answer is இராமலிங்க அடிகள்)


7. இரகசிய வழி" என்ற ஆங்கில கதையை தழுவி இயற்றப்பட்ட தமிழ் நாடகம்......... ஆகும் 




... Answer is மனோன்மணீயம்)


8. புதிய கற்கால பண்பாடு தமிழ்நாட்டில் பரவியிருந்த இடம்




... Answer is பையம்பள்ளி)


9. பிறப்பறுக்கும் தன்மையாக வள்ளுவர் எதனைக் குறிப்பிடுகிறார்?




... Answer is பற்றற்ற நிலை)


10. அருளொடும் அன்போடும் வாராப் பொருளை என்ன செய்ய வேண்டும் என்று வள்ளுவர் கூறுகிறார் 




... Answer is புரளவிடல்)


More update

Current affairs News click here

Join Telegram click here

Download Tamil Gk Academy App

Post a Comment

0 Comments

Ads