Today TNPSC Quiz (20.03.2025)
1. உ. வே. சாமிநாதர் அவர்களின் நினைவு இல்லம் அமைந்துள்ள இடம்?
2. "குறிஞ்சிப்பாட்டு"............ நூல்களுள் ஒன்று.
3. "குறிஞ்சிப்பாட்டு" என்னும் நூலின் ஆசிரியர் யார்?
4. உ.வே.சாமிநாதர் அவர்கள் தேடிச்சென்ற ஓலைச்சுவடி இருந்த இடம்?
5. உ.வே. சாமிநாதர் அவர்களுடைய தந்தை பெயர்?
6. உ.வே. சாமிநாதர் அவர்களுடைய ஆசிரியர் உ.வே. சாமிநாதர் அவர்களுக்கு வைத்த பெயர் என்ன?
7. உ.வே. சாமிநாதர் அவர்களின் இயற்பெயர்?
8. உ. வே. சாவின் வாழ்க்கை வரலாறு தொடராக வந்த இதழ்
9. குறிஞ்சிப்பாட்டு என்னும் நூலில் எத்தனை வகையான பூக்களின் பெயர்கள் உள்ளன?
10. தொண்ணூற்று ஒன்பது வகையான பூக்களின் பெயர்கள் இடம் பெறும் நூல்?
More update
Current affairs News click here
Join Telegram click here
Download Tamil Gk Academy App
