Today TNPSC Quiz (25.03.2025)
1. கலை, இலக்கியம், அறிவியல், விளையாட்டு மற்றும் சமூகப்பணி ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் 12 நபர்களைக் குடியரசுத்தலைவர் எந்த அவையில் நியமிக்கிறார்?
2. நாடாளுமன்றத்தின் இரு அவைகளைக் கூட்டவும், தொடர்ந்து நடத்தவும், கலைக்கவும் அதிகாரம் பெற்றவர்
3. மத்திய அரசின் ஆண்டு வரவு செலவு திட்டத்தினை மத்திய நிதி அமைச்சர் குடியரசுத்தலைவரின் அனுமதி பெற்ற பின்னர் எங்கு சமர்ப்பிக்கிறார்?
4. இந்திய அரசியலமைப்புச்சட்டம் இந்திய அவசரகால நிதியினை யாரிடம் அளித்துள்ளது?
5. வெளிநாடுகளுக்கான இந்திய தூதர்களை நியமிப்பவர்
6. நாட்டின் இரண்டாவது உயர்ந்த பதவியை வகிப்பவர்
7. இந்தியாவின் முதல் துணைக்குடியரசுத்தலைவர் யார்?
8. குடியரசுத்தலைவர் மற்றும் துணைக்குடியரசுத்தலைவர் பதவிகள் ஒரே சமயத்தில் காலியாக இருக்கும்போது குடியரசுத்தலைவரின் பணிகளைச் செய்பவர்?
9. ராஜ்யசபாவின் பதவி வழி தலைவராகச் செயல்படுபவர்
10. இந்தியாவின் பிரதம அமைச்சர் பதவியானது எந்த நாட்டு அரசியலமைப்பு முறையிலிருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டது?
More update
Current affairs News click here
Join Telegram click here
Download Tamil Gk Academy App