Today TNPSC Quiz (18.02.2025)
1. நல்லந்துவனார் காலம் கி.பி....... நூற்றாண்டு
2. திணைமாலை நூற்றைம்பது இயற்றியவர்?
3. கணிமேதாவியார் அவர்களுக்கு என்னும் மற்றொரு பெயருமுண்டு.
4........... என்பவர், சமண சமயத்திற்கே உரிய கொல்லாமை முதலான உயரிய அறக்கருத்துகளை ஏலாதியில் வலியுறுத்திக் கூறுகிறார்.
5. கணிமேதாவியார் அவர்களின் காலம்
6.......... என்னும், இந்நூல் சிறப்புப் பாயிரம், தற்சிறப்புப் பாயிரம் உட்பட எண்பத்தொரு வெண்பாக்களைக் கொண்டுள்ளது
7.......... என்னும் இந்நூல், நான்கடிகளில் ஆறு அருங்கருத்துகளை நவில்கிறது. இந்நூல் தமிழருக்கு அருமருந்து போன்றது.
8. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று
9. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒரே ஒரு நூலாசிரியர் மட்டும் இருநூல் படைத்துள்ளார் அவர் யார்?
10. ஏலாதி-நூல்களுள் ஒன்று
More update
Current affairs News click here
Join Telegram click here
Download Tamil Gk Academy App