Today TNPSC Quiz (18.02.2025)
1. திரிகடுகம் நூலின் ஆசிரியர்
2. "செரு அடுதோள்" என்ற அடைமொழி பெற்றவர்
3. மூன்று கருத்துக்களை மூன்று மருந்துப் பொருட்களைப் போல் உணர்த்தும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்
4. திரிகடுகத்தின் ஆசிரியர்
5. நல்லந்துவனார் நெய்தல் கலியில் பாடிய பாடல்கள்
6. "ஆதனார்" என்ற இயற்பெயரைக் கொண்டவர்
7. ஒவ்வொரு பாடலும் மூன்றாம் அடியில் 'இம் மூன்றும்' (அல்லது) 'இம் மூவர்' என வருகிறது நூல்?
8. திரிகடுகம் நூலின் ஆசிரியர் நல்லாதனார் மாவட்டத்தைச் சேர்ந்த திருத்து என்னும் ஊரினர் என்பர்.
9. திரிகடுகம்.......... நூல்களுள் ஒன்று.
10. திரிகடுகம் நூல்............. வெண்பாக்களேஉடையது.
More update
Current affairs News click here
Join Telegram click here
Download Tamil Gk Academy App