Today TNPSC Quiz (06.01.2025)
1. ‘மக்கள் கவிஞர்” என அழைக்கப்படுபவர் யார்?.
2. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனாரின் பட்டப்பெயர்
3. மூதுரை நூலில் காணப்படும் பாடல்களின் எண்ணிக்கை எவ்வளவு?
4. மூதுரையின் ஆசிரியர்........... ஆவார்?
5. மூதுரை என்னும் சொல்லுக்கு என்ன பொருள்?
6. மூதுரை பாடலில் மன்னனைவிட சிறந்தவராக ஒளவையார் யாரைக் குறிப்பிடுகிறார்?
7. கொன்றை வேந்தன், நல்வழி நூலின் ஆசிரியர்
8. “ஆத்திச்சூடி” நூலின் ஆசிரியர்
9. ஔவையார் நூல்களில் தவறானவற்றை குறிப்பிடுக?
10. “மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் மன்னனின் கற்றோன் சிறப்புடையன்
Current affairs News click here
Join Telegram click here
Download Tamil Gk Academy App