Type Here to Get Search Results !

தமிழ் அறிஞர்களும், தமிழ்த்தொண்டும்Today TNPSC Quiz (02.01.2025)

Today TNPSC Quiz (02.01.2025)



1. “நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி" என்ற பழமொழியில் 'இரண்டு' எதனைக் குறிக்கின்றது?




... Answer is திருக்குறள்)


2. 'திருக்குறள் மூலத்தை நேரடியாகப் படிக்க விரும்பியே தமிழ் பயிலத் தொடங்கினேன்' என்று கூறியவர் யார்?




... Answer is ஜி.யு. போப்)


3. இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே எனப் பாடியவர்




... Answer is பாரதிதாசன்)


4. "அறவுரைக் கோவை" என அழைக்கப் பெறும் நூல்




... Answer is முதுமொழிக்காஞ்சி)


5. நீதி நூல்களுள் திருக்குறள், நாலடியாருக்கு இணையான நூல் என அழைக்கப்படும் நூல் எது?




... Answer is பழமொழி நானூறு)


6. "வலவன் ஏவா வானூர்தி"- எனும் பாடல் வரி இடம் பெற்ற நூல்?




... Answer is புறநானூறு)


7. திராவிடர் என்ற சொல்லை இடைக்காலத்தில் முதன்முதலாக குறிப்பிட்டவர்?




... Answer is குமரிலபட்டர்)


8. உ.வே.சா-க்கு பொருந்தாததை தேர்வு செய்க?




... Answer is தமிழ் பெருங்காவலர்)


9. திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணம் என்னும் நூலை எழுதியவர் யார்?




... Answer is கால்டுவெல்)


10. பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் படைப்புகளுள் இல்லாத ஒன்று எது?




... Answer is கல்லக்குடி மாகாவியம்)



Current affairs News click here

Join Telegram click here

Download Tamil Gk Academy App

Post a Comment

0 Comments

Ads