Today TNPSC Quiz (28.12.2024)
1. முதுமொழிக்காஞ்சி................. நூல்களுள் ஒன்று.
2. "அறவுரைக் கோவை" என அழைக்கப் பெறும் நூல்?.
3. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான முதுமொழிக்காஞ்சியின் ஆசிரியர்?
4. உலகியல் நிலையாமையைப் பற்றிக் கூறும் நூல்?
5. முதுமொழிக்காஞ்சி என்பது திணையின் துறைகளுள் ஒன்று.
6. ...........நூல் கற்போரின் குற்றங்களை நீக்கி, அறம், பொருள், இன்பங்களை அடைவதற்கான வழிமுறைகளை அறவுரைகளாகக் கூறி நல்வழிப்படுத்தும்.
7. முதுமொழிக்காஞ்சியின் ஆசிரியர் மதுரைக் கூடலூர்கிழார் வாழ்ந்த காலம்
8. மேதையில் சிறந்ததன்று என முதுமொழிக்காஞ்சி குறிப்பிடுவது
9. முதுமொழிக் காஞ்சி என்ற நூலுக்கு வழப்படும் வேறு பெயரினைக் கண்டறிக
10. மூன்றுறை அரையனார் எந்த சமயத்தைச் சேர்ந்தவர்?
Current affairs News click here
Join Telegram click here
Download Tamil Gk Academy App