Today TNPSC Quiz (05.01.2026)
1. "கனிச்சாறு" யார் எழுதிய கவிதை நூல்?
2. உ.வே.சாமிநாதர் பிறந்த ஊரின் பெயர்?.
3. ஒன்று" என்னும் தமிழ்ச்சொல் மலையாளத்தில்............... என அழைக்கப்படுகிறது:
4. எண்பது விழுக்காடு அளவுக்குத் திராவிட மொழிக்கூறுகளைக் கொண்டுள்ள ஒரே திராவிட மொழி.......
5. தமிழ்மொழியில் இன்று நமக்குக் கிடைத்துள்ள நூல்களுள் மிகப் பழமையான நூல்?.
6." கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு" மேற்கண்ட தொடர் இடம்பெற்றுள்ள நூல் எது?.
7. திருக்குறள் போன்றே முப்பால் பகுப்பு கொண்ட நூல் எது?.
8. வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள் யானையால் யானையாத் தற்று. இக்குறட்பாவில் பயின்று வரும் அணி.......
9. வறியார்க்குஒன்று ஈவதே............ மற்று எல்லாம் குறியெதிர்ப்பை நீரது உடைத்து
10. பொருள் தருக : இன்னாச் சொல்
More update
Current affairs News click here
Join Telegram click here
Download Tamil Gk Academy App
