Today TNPSC Quiz (27.12.2025)
1. அமுதசுரபியில் முதலில் உணவை இட்டவள்...............?.
2. வாழ்க்கைக்கு அறம் சொன்னவர்...............?.
3. மணிபல்லவத் தீவைப் பாதுகாப்பவள்........?.
4. பொருந்தாதை தேர்ந்தெடு
5. வைகாசி முழுநிலவு நாள் தோன்றுவது
6. கோவலன் மாதவியின் மகள் பெயர்?.
7. மணிமேகலை எந்த நகரைச் சேர்ந்தவள்?
8. மணிமேகலா தெய்வம் மணிமேகலையை அழைத்துச் சென்ற தீவு?.
9. மன்னரிடம், மணிமேகலை சிறைக்கோட்டம் எவ்வாறாக மாற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்?.
10. மணிமேகலை.................... நகரில் உள்ள சிறைச்சாலைக்கு சென்று அங்கு உள்ளவர்களுக்கு உணவிடுகிறாள்?
More update
Current affairs News click here
Join Telegram click here
Download Tamil Gk Academy App
