Today TNPSC Quiz (23.09.2025)
1. தேசம் உடுத்திய நூலாடை எனக் கவிஞர் தாராபாரதி குறிப்பிடும் நூல்?.
2. "வசன நடை கைவந்த வல்லாளர்" என்று ஆறுமுக நாவலரைப் பாராட்டியவர் யார்?
3. 1981-ல் முதல் உலகத்தமிழ் மாநாட்டில் "மாந்தன் தோற்றமும் தமிழர் மரபும்" என்னும் தலைப்பில் சொற்பொழிவாற்றியவர்
4. திராவிட மொழிகளின் ஆய்விற்குப் பங்களிப்புச் செய்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் யார்?
5. தமிழர் சமுதாயம் என்ற கவிதையின் ஆசிரியர்?.
6. "இராசதண்டனை" இந்த நாடகத்தை யார் படைத்தார்?.
7. கீழே கொடுக்கப்பட்டவைகளில் தேசிக விநாயகனார் எந்த பட்டத்தினை பெற்றவர்?
8. தாராபாரதியின் இயற்பெயர் என்ன?
9. "செரு அடுதோள்" என்ற அடைமொழி பெற்றவர்?.
10. உலகத் தமிழரிடையே தமிழுணர்வை உருவாக்கப் பாடுபட்ட பெருஞ்சித்திரனாரின் இதழ் பெயரைத் தேர்ந்தெடு?.
More update
Current affairs News click here
Join Telegram click here
Download Tamil Gk Academy App
