Type Here to Get Search Results !

இலக்கியம் Today TNPSC Quiz (23.09.2025)

Today TNPSC Quiz (23.09.2025)



1. தேசம் உடுத்திய நூலாடை எனக் கவிஞர் தாராபாரதி குறிப்பிடும் நூல்?.




... Answer is திருக்குறள்)


2. "வசன நடை கைவந்த வல்லாளர்" என்று ஆறுமுக நாவலரைப் பாராட்டியவர் யார்?




... Answer is பரிதிமாற் கலைஞர்)


3. 1981-ல் முதல் உலகத்தமிழ் மாநாட்டில் "மாந்தன் தோற்றமும் தமிழர் மரபும்" என்னும் தலைப்பில் சொற்பொழிவாற்றியவர்




... Answer is தேவநேயப்பாவாணர்)


4. திராவிட மொழிகளின் ஆய்விற்குப் பங்களிப்புச் செய்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் யார்?




... Answer is தெ. பொ. மீனாட்சி சுந்தரனார்)


5. தமிழர் சமுதாயம் என்ற கவிதையின் ஆசிரியர்?.




... Answer is கவிஞர் தமிழ் ஒளி)


6. "இராசதண்டனை" இந்த நாடகத்தை யார் படைத்தார்?.




... Answer is கண்ணதாசன்)


7. கீழே கொடுக்கப்பட்டவைகளில் தேசிக விநாயகனார் எந்த பட்டத்தினை பெற்றவர்?




... Answer is கவிமணி)


8. தாராபாரதியின் இயற்பெயர் என்ன?




... Answer is இராதகிருஷ்ணன்)


9. "செரு அடுதோள்" என்ற அடைமொழி பெற்றவர்?.




... Answer is நல்லாதனார்)


10. உலகத் தமிழரிடையே தமிழுணர்வை உருவாக்கப் பாடுபட்ட பெருஞ்சித்திரனாரின் இதழ் பெயரைத் தேர்ந்தெடு?.




... Answer is தமிழ்ச்சிட்டு)


More update

Current affairs News click here

Join Telegram click here

Download Tamil Gk Academy App

Post a Comment

0 Comments

Ads