Today TNPSC Quiz (28.08.2025)
1. கல்வி மிகுந்திடில் கழிந்திடும் மடமை” என்ற பழமொழிக்கு ஏற்ப கல்வி நிறுவனம் தொடங்கியவர்:
2. அரசியலமைப்பு உருவாக்க குழுவில் உறுப்பினராக இருந்தவர் யார்?
3. மக்கள் முகம்மது இசுமாயிலை எவ்வாறு அழைத்தனர்?
4. இந்தியா விடுதலை பெற்ற பிறகு தமிழை ஆட்சிமொழியாக்க வேண்டும் என்று கூறியவர்?
5. தமிழ்மொழியை ஆட்சிமொழியாக்க வேண்டும் என்று உறுதியாக கூறியவர் யார்?
6. காயிதே மில்லத் பொதுநிகழ்ச்சிகளுக்கு எதை பயன்படுத்தினார்?
7. காயிதே மில்லத் எந்த இயக்கத்தில் கலந்து கொண்டார்?
8. மணக்கொடை வாங்கும் திருமணங்களில் கலந்து கொள்ள மாட்டேன் என்று வெளிப்படையாக அறிவித்தவர்?
9. காயிதே மில்லத் எவ்வாறு மரியாதையுடன் அழைக்கப்படுகிறார்?
10. இந்திய-சீனப் போரின் போது இந்திய நாட்டின் முதன்மை அமைச்சராக இருந்தவர் யார்?
More update
Current affairs News click here
Join Telegram click here
Download Tamil Gk Academy App
