Type Here to Get Search Results !

அன்புடைமைToday TNPSC Quiz (21.08.2025)

Today TNPSC Quiz (21.08.2025)



1. ஆர்வலர் புன்கணீர்" என்பதிலுள்ள 'ஆர்வலர்' எனும் சொல் எதைக் குறிக்கிறது?




... Answer is அன்புடையவர்)


2. அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு" என்ற வரியில் "என்பு” எதை குறிக்கிறது?




... Answer is உடம்பு)


3. திருக்குறளின் படி அன்புடையவர் எதைக் கைவிடத் தயாராக இருப்பவர்?




... Answer is தம் உடல், பொருள், ஆவி)


4. “அன்பிலார் எல்லாம் தமக்குரியர்” என்ற குறளின் எந்த அதிகாரத்தில் வருகிறது?




... Answer is அன்பு)


5. அன்புடையோர் பிறருக்காக தம்மை அர்ப்பணிப்பது எதை உணர்த்துகிறது?




... Answer is தியாகம்)


6. அன்போடு இயைந்த வழக்கு" என்றால் என்ன?




... Answer is வாழ்க்கை நெறி)


7. “என்போடு இயைந்த தொடர்பு” என்ற உவமையை ஏன் திருவள்ளுவர் பயன்படுத்துகிறார்?




... Answer is அன்பின் தேவையை எளிமையாக விளக்க)


8. அன்போடு இயைந்த வழக்கு" இல்லையெனில் என்ன ஆகும்?




... Answer is வாழ்க்கை அர்த்தமற்றதாகும்)


9. "நண்பு என்னும் நாடாச் சிறப்பு" என்பது என்னை உணர்த்துகிறது?




... Answer is நட்பு ஒப்பற்ற சிறப்பு)


10. "அது ஈனும் நண்பு" என்பதிலுள்ள "அது" என்பதன் குறிப்பு யாது?




... Answer is ஆர்வம்)


More update

Current affairs News click here

Join Telegram click here

Download Tamil Gk Academy App

Post a Comment

0 Comments

Ads