Today TNPSC Quiz (05.08.2025)
1. வேளாண்வேதம் என்று அழைக்கப்படும் நூல்
2. நாலடி நானூறு என அழைக்கப்படும் நூல் எது?.
3. நாலடியார் - நூலின் ஆசிரியர்
4. நாலடியார் எத்தனை வெண்பாக்களால் ஆனது?
5. நாலடியார் எத்தனை பகுப்புகளைக் கொண்டது?
6. சமண முனிவர்கள் பலரால் எழுதப்பட்ட நூல் எது?
7. திருக்குறள் போன்றே அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் பகுப்புக் கொண்ட நூல்
8. பதினெண்கீழ்க்கணக்கில் உள்ள ஒரே தொகை நூல்
9. நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி" என்னும் அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள்
10. நான்மணிக்கடிகையைப் பாடியவர் யார்?
More update
Current affairs News click here
Join Telegram click here
Download Tamil Gk Academy App