Today TNPSC Quiz (08.01.2025)
1. வேலுநாச்சியாரின் அமைச்சர்..........
2. ஜான்சிராணிக்கு முன்பே ஆங்கிலேயரை எதிர்த்து வீரப்போர் புரிந்தவர்:
3. வேலு நாச்சியார்........... என்ற வீரமங்கைக்கு நடுகல் அமைத்து வணங்கினார்.
4. எந்த இடத்தில் நடைப்பெற்ற போரில் முத்துவடுகநாதர் ஆங்கில படையுடன் போரிட்டு வீரமரணம் அடைந்தார்?
5. வேலுநாச்சியார் ஆங்கிலேயரை வென்று சிவகங்கையை மீட்க, என்ற இடத்தில் தங்கி ஒரு படையை திரட்டிப் பயிற்சி அளித்தார்.
6. வேலுநாச்சியாரிடம் அமைச்சராக பணிபுரிந்தவர் யார்?
7. வேலுநாச்சியாருக்கு சிவகங்கையை மீட்க 5000 குதிரை படைகளை அனுப்பியவர் யார்? அவர் எந்த பகுதியினைச் சேர்ந்தவர்?
8. நம் அரசியாரின் பன்மொழி அறிவு நமக்கு பெரிய நன்மையை தந்திருக்கிறது என்று வேலுநாச்சியாரை புகழ்ந்து கூறியவர்?
9. வேலுநாச்சியாரின் படையானது முதலில் எந்த பகுதியினை முற்றுகையிட திட்டமிட்டது?
10. ”நாம் இப்போதே சிவகங்கைக் கோட்டையைத் தாக்கினால் ஆங்கிலேயரை விரட்டியடித்து விடலாம் என்று வேலுநாச்சயாரிடம் கூறியவர் யார்?
Current affairs News click here
Join Telegram click here
Download Tamil Gk Academy App