Type Here to Get Search Results !

புறநானூறு, தாராபாரதி,Today TNPSC Quiz (02.01.2025)

Today TNPSC Quiz (02.01.2025)



1. உருவ வழிபாடு செய்யாமல் வெட்டவெளியையே கடவுளாக வழிப்பட்ட சித்தர் யார்?.




... Answer is கடுவெளிச் சித்தர்)


2. பாம்பாட்டிச் சித்தர், குதம்பைச் சித்தர், அழுகுணிச் சித்தர் என்பன எல்லாமே ?




... Answer is காரணப் பெயர்கள்)


3. ஏறத்தாழ நானூறு ஆண்டுகளுக்குமுன் தமிழகத்தின் காடு மலைகளில் வாழ்ந்தவர்கள்.




... Answer is சித்தர்கள்)


4. புறநானூறு என்பது,.........எனப் பிரியும். 




... Answer is புறம் + நான்கு + நூறு)


5. தமிழர்களின் வரலாறு, பண்பாடு ஆகியவற்றை அறிய உதவும் நூலாகப் திகழ்கிறது.




... Answer is புறநானூறு)


6. புறநானூறு........ நூல்க ளுள் ஒன்று.




... Answer is எட்டுத்தொகை)


7. அதியமானிடம் நட்புப் பாராட்டியவர்




... Answer is ஒளவையார்)


8. தாராபாரதியின் இயற்பெயர் என்ன?




... Answer is இராதகிருஷ்ணன்)


9. 'கவிஞாயிறு' என்னும் அடைமொழிக்குரியவர்




... Answer is இராத கிருஷ்ணன்)


10. கீழே கொடுக்கப்பட்டுள்ள நூல்களில் தாராபாரதியால் இயற்றப்படாத நூலினை தேர்ந்தெடுக்க?




... Answer is புரட்சி முழக்கம்)



Current affairs News click here

Join Telegram click here

Download Tamil Gk Academy App

Post a Comment

0 Comments

Ads