Today TNPSC Quiz (02.01.2025)
1. உருவ வழிபாடு செய்யாமல் வெட்டவெளியையே கடவுளாக வழிப்பட்ட சித்தர் யார்?.
2. பாம்பாட்டிச் சித்தர், குதம்பைச் சித்தர், அழுகுணிச் சித்தர் என்பன எல்லாமே ?
3. ஏறத்தாழ நானூறு ஆண்டுகளுக்குமுன் தமிழகத்தின் காடு மலைகளில் வாழ்ந்தவர்கள்.
4. புறநானூறு என்பது,.........எனப் பிரியும்.
5. தமிழர்களின் வரலாறு, பண்பாடு ஆகியவற்றை அறிய உதவும் நூலாகப் திகழ்கிறது.
6. புறநானூறு........ நூல்க ளுள் ஒன்று.
7. அதியமானிடம் நட்புப் பாராட்டியவர்
8. தாராபாரதியின் இயற்பெயர் என்ன?
9. 'கவிஞாயிறு' என்னும் அடைமொழிக்குரியவர்
10. கீழே கொடுக்கப்பட்டுள்ள நூல்களில் தாராபாரதியால் இயற்றப்படாத நூலினை தேர்ந்தெடுக்க?
Current affairs News click here
Join Telegram click here
Download Tamil Gk Academy App