சமுத்ரா செது -2
Operation Samudra Setu-II
ஆக்ஸிஜன் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான தற்போதைய தேசிய பணியை அதிகரிக்க இந்திய கடற்படை Operation Samudra Setu-II ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
About :
COVID-19 க்கு எதிரான தேசத்தின் போராட்டத்திற்கு ஆதரவாக இந்திய கடற்படை போர்க்கப்பல்கள் திரவ ஆக்ஸிஜன் நிரப்பப்பட்ட கிரையோஜெனிக் கொள்கலன்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய மருத்துவ உபகரணங்களை ஏற்றிவர உதவிபுரியும்.
இதில் பயன்படுத்தப்பட்ட போர்க்கப்பல் INS Kolkata, INS Talwar, INS Jalashwa, INS Airavat
கடந்த ஆண்டு இந்திய கடற்படை வந்தே பாரத் மிஷனின் ஒரு பகுதியாக ஆபரேஷன் சமுத்ரா சேதுவைத் தொடங்கி, மாலத்தீவு, இலங்கை மற்றும் ஈரானில் இருந்து தவித்த மற்றும் துன்பமடைந்த இந்திய குடிமக்களை சுமார் 4000 (3992) பேர் ஐ காப்பாற்றியுள்ளது.